நடிகை தீபிகா படுகோன் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் டென்மார்க்கில் பிறந்தார். இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் இவரும் ஒரு உச்சம் பெற்ற நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
நடிகை தீபிகா படுகோனியின் ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களில் நீண்ட நாட்கள் நடித்து வந்த தீபிகா படுகோனே விற்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தீபிகா படுகோனே 2008 ஆம் ஆண்டு ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இதன் முறையாக அறிமுகமானார்.இந்த படத்தில் ஹிந்தி சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஷாருக்கான் உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியாக அமைந்தது.
மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தனர். ‘பஜினா ஹே ஹசினா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோன். மேலும் தனது நடிப்பின் திறமையை நாளுக்கு நாள் மெருகேற்றி வந்தார் தீபிகா படுகோனே.
பிறகு தீபிகா படுகோனிர்க்கு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது.இந்நிலையில் நடிகர் விராட் கோலி உடன் சேர்ந்து இருந்த நிறைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் ஐபிஎல் எனும் கிரிக்கெட் தொடரின் மூலம் அறிமுகமானார்கள்.
தீபிகா படுகோனே rcb என்ற கிரிக்கெட் நிர்வாகத்தில் விளம்பரங்களில் நடிக்கும் ஒரு நடிகையாக இருந்து வந்தார். பிறகு தீபிகா படுகோனே திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.பிறகு மீண்டும் ரன்வீர் கபூர்டன் காதல் வலையில் சிக்கினார் தீபிகா படுகோனே. இப்படி அடுத்தடுத்த நிறைய சர்ச்சையில் சிக்கியுள்ள தீபிகா படுகோனே தற்சமயம் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
தற்சமயம் நடிகர் ஷாருக்கான் உடன் ‘பதான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியை தந்தது. இந்த படத்தின் மூலம் மீண்டும் உச்சம் பெற்ற நடிகைகளில் ஒருவரானார் தீபிகா படுகோனே.
இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு ஒரு புகைப்படத்தில் கருப்பு கலர் சேரியில் மாடல் அழகி போல காட்சியளித்துள்ளார் தீபிகா படுகோனே. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.