கழண்டு விழுந்துடும் போல இருக்கே.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிரபல குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி மகள்..!

தமிழில் மர்ம தேசம் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பெறுவாயான ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தேவதர்ஷினி. இதனை தொடர்ந்து சிதம்பர ரகசியம், ரமணி vs ரமணி, அண்ணாமலை, கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களை பொறுத்தவரை கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எனக்கு 20 உனக்கு 18 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் நடிகையாகவும் தொகுப்பாளனியாகவும் பணியாற்றியுள்ள இவருடைய மகள் நியத்தி கடம்பியும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் மீடியா துறையில் பயணித்து வரும் நடிகை தேவதர்ஷினி சக சீரியல் நடிகர் சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மர்மதேசம் என்ற சீரியலில் சேர்ந்து நடித்த போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவருடைய மகள் நியத்தி கடம்பி, நடிகர் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. சமீபகாலமாக, இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார் நடிகை நியத்தி கடம்பி. இதனை பார்த்த ரசிகர்கள் கிளாமர் காட்டுவதில் சினிமா நடிகைகளையே மிஞ்சுகிறார் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழிந்த பாவாடை..

நைட் கிளப் ஒன்றில் தொடை வரை கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான தொடையழகை தன்னுடைய பின்னழகின் வடிவதையும் ரசிகர்களின் கண்களுக்கு கடத்தும் விதமாக கிளாமர் ராணியாக போஸ் கொடுத்துள்ள அம்மணியின்ன் இந்த புகைப்படம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

ஆள் உயர காம்பவுண்ட்..

ஆள் உயர காம்பவுண்ட் சுவற்றுக்கு நடுவே பாதுக்காப்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு இருக்கையில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு கால் மேல் கால் போட்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கியுள்ளார் அம்மணி. ஒரு வேளை அம்மணியின் இந்த தேக்கு தொடை அழகை பாதுக்காக்கத்தான் ஆள் உயர காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளதோ..?

கருப்பு உடை..

பொதுவாக கருப்பு உடை என்றாலே பெண்களுக்கு அழகை கூட்டிக் காட்டக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. சிவப்பு நிறத்திற்கு அடுத்தபடியாக கருப்பு ஆடைகள் தான் பெண்கள் அழகை கூட்டிக் காட்டக்கூடிய வண்ணமாக கருதப்படுகிறது.

அந்த வகையில், கருப்பு நிற உடையில் தன்னுடைய சாக்லேட் அழகை மெருகேற்றி அள்ளி முடிந்த கொண்டையுடன் அங்கே என்ன தெரிகிறது.. என்பதை போல எதையோ நோட்டமிட்டபடி ரசிகர்களின் நோட்டம் தன்னுடைய தொடையின் மீது இருக்கும் படி போஸ் கொடுத்து கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

ஊடலுக்கு பின் கூடல்..

இந்த புகைப்படத்தில் கணவனுடன் ஊடல் முடிந்த பிறகு கூடலுக்கான பார்வையை வீசும் அன்பான மனைவியை போல சொக்க வைக்கும் தன்னுடைய பார்வையை வீசி ரசிகர்கள் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சிருக்கிறார் அம்மணி.

பின்னாடி கண்னு.. முன்னாடி ஜின்னு..

கவர்ச்சி காட்டுவதற்கு போட்டோ ஸ்டூடியோ போக வேண்டுமா என்ன..? இருந்த இடத்திலிருந்து காட்ட முடியும் என்று காருக்குள் அமர்ந்தபடி தன்னுடைய கடைக்கண் பார்வையை பின் இருக்கைக்கு செலுத்தி தன்னுடைய முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் அம்மணி .

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …