“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..” – ப்ரா அணியாமல் இருட்டில் காட்டிய “தாராள பிரபு” தன்யா ஹோப்..!

பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகைகள் போல இருக்கும் நடிகை தன்யா ஹோப் தமிழில் தடம் என்ற படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சில தெலுங்கு படங்களில் நடித்துவந்த இவர் தடம் படத்தில் ஹீரோயினாக தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. காரணம் பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகைகள் போல இருந்தாலும் கூட தமிழ் இயக்குனர்கள் எழுதக்கூடிய கதாபாத்திரங்களுக்கு பொருந்தி ஒருவராக இவர் தெரியவில்லை என்பதுதான்.

ஆனாலும் கூட சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் கோல்மால் மற்றும் குலசாமி என இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார் நடிகை தன்யா ஹோப்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் ஹாலிவுட் நடிகைகளை திணறும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் வெளி நாடுகளுக்கு குறிப்பாக தீவுகளுக்கு தன்னுடைய விடுமுறையை கொண்டாட பறந்துவிடும் இவர் அங்கிருந்தபடி டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே டு பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு சொட்டச் சொட்ட நனைந்தபடி தன்னுடைய முடியில் இருந்த ஈரத்தை பிழிந்து  எடுக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் பட நடிகையா..? இது இந்த அளவுக்கு கிளாமராக இருக்கிறாரே.. என்று வாயைப் பிளந்தனர்.

இந்நிலையில், பிளாக் அண்ட் வொயிட் டு வொயிட் கலரில் தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிய இவர் வெளியேற்றக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், ஜூம் பண்ணி பார்த்தவங்க எல்லாம் கையை தூக்கிடு என்று கலாய் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …