சீரியல் நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.
மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.
தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.பலர் போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போட்டாலும் இவரது போட்டோக்கு எப்பவுமே தனி மவுசுதான் இருக்கிறது.
இவருடைய செல்லமான சிரிப்பும் குழந்தை போன்ற முக அழகும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது .இது போதாதென்று இவர் விதவிதமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை மேலும் சூடு சூடேற்றி வருகிறார்.
அந்த வகையில், முன்னழகில் முக்கால் வாசி தெரியும் படி கடற்கரையில் சுற்றி திரிந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.