பின்னழகை மொத்தமாக காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா..! – அதிருது இன்ஸ்டா..!

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸான மாடல் அழகி தான் தர்ஷா குப்தா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டவர்.

இது மட்டுமல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே தொடரில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரின் நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் எப்போதும் காத்துக் கொண்டிருக்கும். அந்த அளவு சீரியலில் மிக நேர்த்தியான முறையில் இவர் நடித்திருக்கிறார்.

சமீப காலமாக இவர் வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவா.ர் அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

எப்படி புதுப்புது தரத்தில் உடைகளை நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் அல்லது உங்களது இஷ்டப்படி யார் தைத்துக் கொடுக்கிறார்கள் என்பது போன்ற பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் தான். இந்தப் புகைப்படத்தில் ரெக்கார்ட் டான்ஸ் ஆட கூடிய ஆட்டக்காரி போல படு கிராமரான உடையில் தனது மேனி அழகை அப்படியே எடுத்து விருந்தாக்கி இருக்கிறார்.

வைலட் நிறத்தில் ஜொலிக்கக் கூடிய இந்த உடையில் இவர் காட்சி தரும் விதத்தை பார்த்து வயலட் தேவதை வீதியில் நடக்கிறதா என்று ரசிகர்கள் நக்கலாக கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.

இவரது முன் அழகு, மத்திய பிரதேசம் அனைத்தும் எடுப்பாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இதனைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் சில புகைப்படங்களில் பின் அழகு அப்படியே தெரியும்படி இவர் போஸ் கொடுத்திருக்கிறார்.

மேலும் அந்த முதுகுப் பகுதிக்கு எதை பரிசாக தந்தாலும் ஈடாகாது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். மூச்சு முட்ட வைக்க இந்தப் புகைப்படத்திற்கு எதை கொடுத்தாலும் ஈடாகாது. அந்த அளவுக்கு அழகாக இவர் ஜொலிக்கிறார் என்ற கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்டை போட்டு வருகிறார்கள். சொக்க வைக்கும் அழகியாக இதில் தர்ஷா குப்தா இருக்கிறார் என்பது பார்க்கும்போதே நமக்குத் தெரிந்துவிடும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …