பிரபல நடிகை தர்ஷா குப்தா புடவை சகிதமாக தன்னுடைய பால் வண்ண மேனி அழகை எடுப்பாக காட்டி படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
சின்னத்திரை முதல் வெள்ளிக்கிழமை வரை சமீபத்திய நடிகைகள் வாய்ப்பு தேடி படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரபல மாடல் அழகியும் சின்னத்திரை பிரபலமுமான நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து சினிமா வாய்ப்புக்கான வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வந்தார்.
அதன் பயனாக இவருக்கு மீடியாவில் என்ட்ரி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் தன்னுடைய திறமையைக் காட்டிய இவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தன சின்னத்திரையில் அறிமுகமான இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகையாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.
இந்த சீரியலில் குடும்பத்தை காப்பாற்ற கடுமையாக போராடும் பெண்ணாக என்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் தர்ஷா குப்தா. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற இணைய தள பக்கங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது நீல நிற உடையில் படுமோசமான ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய ப்ரா வெளியே தொங்கும் படி போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையவாசிகளை அதிரவைத்த வருகின்றது.
இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் லாரி லாரியாக குவிந்து வருகின்றன. மேலும் இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிலும் இருக்கின்றது. இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் ஜாக்கெட்டா..? வெறும் கயிறுதான் தொங்குது..! என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்