செவ்வந்தி என்ற சீரியலில் நடித்த நடிகையான திவ்யா அவருடைய கணவர் வேறொரு பெண்ணிடம் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த ஆடியோவை கேட்பதற்கு காது கூசும் அளவிற்கு படுமோசமாக கொச்சை கொச்சையான வார்த்தைகள் கொண்டு பேசியிருக்கிறார் அர்ணவ்.
இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கணவன் மனைவி போல நடிகர் அர்ணவ்-ம் இன்னொரு பெண்ணும் பேசிக் கொண்ட ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செவ்வந்தி என்ற சீரியலில் நடித்த நடிகை திவ்யாவிற்கும் செல்லம்மா சீரியலில் நடித்த நடிகர் அருணாவிற்கும் இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக குடும்பத்தில் பிரச்சனைகளை வருகிறது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பை கிளப்பியது. திருமணத்திற்கு பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் தனித்து வாழ்ந்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த நடிகை திவ்யா தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாய் இருக்கிறார். தொடர்ந்து தன்னை கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட பார்க்காமல் கொடுமைப்படுத்தினார் என்ற காரணத்தினால் நடிகர் அர்ணவ் மீது திவ்யா கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.
இதனால் அர்ணவ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறகு வெளியே வந்து பார்த்தபோது மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை நிகழ்ந்து வருகிறது என கூறப்படுகிறது.
இதுகுறித்து திவ்யா கூறியதாவது, இது குறித்த சில ரகசியங்கள் அதற்கு உண்டான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று பிரபல செய்தி சேனல் ஒன்றுக்கு சில ஆதாரங்களை கொடுத்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் வழியாக என்னிடம் தொடர்பு கொண்ட ஒரு பெண் தன்னிடம் அர்ணவ் பேசிய ஆடியோ ஒன்றை அனுப்பி இருக்கிறார். மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் சேட் செய்த புகைப்படங்களையும் அனுப்பி இருக்கிறார்.
என்னை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு தற்பொழுது வேறு ஒரு பெண்ணிடம் முறை தவறி பேசிக் கொண்டிருக்கிறார். அதில் அவர் பேசிய ஆடியோவை இணைத்து இருக்கிறார்.
அந்த ஆடியோவில் அருண் பேசியதாவது, நான் ஜிம்முக்கு போயிட்டு வந்து வியர்வையோடு இருக்கும்போது உன்னுடைய உதட்டால் என்னுடைய வியர்வையை எல்லாம் சுத்தம் பண்ணுவியா..? நான் நீ என் முன்னாடி அப்படி வந்து நின்னா ஒரு இடம் விடாமல் எல்லா இடமும் பண்ணுவேன்.
அது மட்டுமில்ல ஒரு நாளைக்கு நீ 10 முறையாவது என்னை திருப்தி படுத்துவியா..? நான் கேட்பது உனக்கு புரியுதா..? நான் எப்ப எல்லாம் கேட்கிறேனோ அப்ப எல்லாம் எல்லாத்தையும் தருவியா என்று கேட்கிறவர்களின் காது கூசுகிற வகையில் அந்த பெண்ணிடம் மோசமான வகையில் பேசி இருக்கிறார் நடிகர் அர்ணவ்.
யார் என்றே தெரியாத ஒரு பெண்ணிடம் இவ்வளவு மோசமாக பேசக்கூடிய அர்ணவ் இப்படி எல்லாம் பேசுவார் என எனக்கு தெரியாது. ஒருவேளை அப்படித்தான் எல்லா பெண்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை.
நல்லவேளை அந்தப் பெண் அர்ணவ்-வின் உண்மையான குணாதிசயம் தெரிந்து கொண்டு அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டது என பேசி இருக்கிறார் திவ்யா.