காய்த்து தொங்கும் பலாப்பழம்.. கையில் தாங்கி நின்றபடி திவ்யா துரைசாமி..! – வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை திவ்யா துரைசாமி ( Divya Duraisamy ) தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவர் ஆவார். இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை திவ்யா துரைசாமி இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் அளவிற்கு வளர்ந்து வருகிறார்.

நடிகை திவ்யா துரைசாமி தொலைக்காட்சி செய்தி வாசிப்பில் தனது வசீகரமான முகபாவனை ஆளும் பேச்சாலும் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவரது செய்திகள் அனைத்து இளைஞர்களும் வரவேற்பை பெற்றது மேலும் நிறைய மீம்ஸ்களையும் கிரியேட் பண்ணி இவரை வைரலாக்க தொடங்கினார் இளைஞர்கள்.

நெல்லையில் நடிகை திவ்யா துரைசாமிக்கு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருந்தது இதனை அடுத்து தமிழ் சினிமாவில் மதில் குற்றம் குற்றமே எதற்கும் துணிந்தவன் சஞ்சீவன் போன்ற நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த படங்கள் அனைத்து மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் திவ்யா துரைசாமி சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக காய்த்து தொங்கும் பலாபழத்தை கையில் தாங்கியபடி போஸ் கொடுத்து இளைஞர்களை வலையில் சிக்க வைக்கிறார் துரைசாமி. இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர்களை அதிகரித்து வருகிறார் திவ்யா துரைசாமி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *