“இப்படியெல்லாம் காட்டுனா.. பசங்க மற கழண்டு போயிடுவாங்கமா..” – உச்ச கட்ட கவர்ச்சியில்… திவ்யா துரைசாமி..!

நடிகை திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இப்படியெல்லாம் காட்டுனா.. பசங்க மற கழண்டு போயிடுவாங்க என்று புலம்பி வருகின்றனர்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது.

இந்நிலையில், பில்லியர்ட்ஸ் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள சஞ்சீவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் திவ்யா துரைசாமி.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இவர் தமிழில் சரியான உச்சரிப்புடன் நாம் பேசினால் அது அழகாக இருக்கும் இன்னும் சொல்லப்போனால் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பது போன்று இருக்கும் என்று பேசியிருக்கிறார். தமிழ் குறித்தான தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி.

உங்களை பற்றி வரக்கூடிய விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பிய போது, என்னுடைய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை நான் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்கிறேன்.

என்னுடைய சிரிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். எனது நண்பர் ஜவகர் எடுத்த முதல் புகைப்படம் தான் எனக்கு பிடித்த புகைப்படம். தற்போது நிலையில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன் பா ரஞ்சித் தயாரிப்பு நிறுவனத்தில் கூட ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன்.

என்னுடைய கண்கள் நடிகை சமந்தாவின் கண்கள் போல இருப்பதாக பலரும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். என்னுடைய முடிவுகளை நான்தான் எடுக்கிறேன் முடிவு எடுப்பதற்கு முன்பு அனைவரிடமும் கருத்து கேட்பேன்.

ஆனால் முடிவு என்னுடையதாக தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் திவ்யா துரைசாமி. இந்நிலையில், இவர் வெளியிடக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து சொக்கிப்போய் தான் கிடைக்கின்றன.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …