தரமான நாட்டுகட்ட.. இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே..! – திணறடிக்கும் திவ்யா துரைசாமி..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி தற்போது சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பிடெக் படித்து முடித்த இவர் செய்தி வாசிப்பாளராக சன் நியூஸ் தொலைக்காட்சியில் தன்னுடைய பணியை தொடங்கி அதன் பிறகு புதிய தலைமுறை சேனல் வரை உயர்ந்தார். தினமும் செய்திகள் கேட்கவில்லையோ..? இவருடைய செய்தி வாசிப்பின் அழகை பார்க்க என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

சமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக வேண்டி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை திவ்யா துரைசாமி கடற்கரையில் தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் கண் சிமிட்டாமல் பார்க்கலாம் போல இருக்கே என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் நாட்டுக்கட்டை என்று கூறுவார்கள். ஆனால், இப்போதுதான் பார்க்கிறேன் என்றும் அவருடைய அழகை வார்த்தைகளால் வர்ணித்து வருகின்றனர்.

இன்னும் சிலர் இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய டிரஸ் போடுமே.. என்று புலம்புவதையும் பார்க்க முடிகிறது. சமீப காலமாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால்தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகி வருகின்றது. இதுதான் உண்மையும் கூட.

ஏனென்றால் அவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. எனவே, பட வாய்ப்புகளை கைப்பற்ற நடிகைகளுக்கு இடையே போட்டா போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டா போட்டியில் வெளிப்பாடு தான் இளம் நடிகைகள் இப்படியான கவர்ச்சியான ரூட்டிற்கு மாறுவது.

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் பொழுது ரசிகர்களின் கவனம் தன் பக்கம் விழும்.. எனவே சினிமா வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை நம்புகிறார்கள் இன்றைய இளம் நடிகைகள்.

அந்த வகையில், நடிகை திவ்யா துரைசாமி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் தன்னுடைய தேக்கு போன்ற தொடைகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …