“போடு தக்காளி.. இன்னைக்கு டிங் டிங் தான்…” – முழுசா காட்டி மூடேத்தும் ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் போடு தக்காளி இன்னிக்கி டிங் டிங் தான் என்று இரட்டை அர்த்த வசனங்களை கருத்துக்களாக பதிவு செய்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இருப்பதில் கெட்டிக்காரியாக இருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்க கொண்டிருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

சீரியல் நடிகையாக தற்போது பல சீரியல்களில் நடித்து முடித்து இருக்கிறார். ஆனாலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவே சீரியலில் இருந்து நடிப்பதில் ஆர்வம் குறைந்து தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன்.

இந்த திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய தொடையழகும் பொழுதும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பாரத ரசிகர்கள் போடு தக்காளி இன்னைக்கு டிங் டிங் தான் என்று டபுள் மீனிங் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் சினிமாவில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை ஷிவானி நாராயணன் மறைமுகமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள் இணைய வாசிகள்.

தொடர்ந்து அவருடைய சினிமா வாய்ப்புகள் எப்படி கிடைக்கப்போகிறது. அவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Summary in English : Shivani Narayanan, the young actress who has been making waves in the Tamil film industry, is turning heads with her beautiful photos. Fans have been going wild over her gorgeous looks and they have taken to social media to express their admiration.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …