பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாட சுற்றுலா சென்றுள்ளார் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
குறிப்பாக நீச்சல் உடையில் புத்தகத்திலிருந்து புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. சின்னத்திரையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திவ்யதர்ஷினி.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய கலகலப்பான பேச்சு திறமையால் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை நகர்த்தி வந்தார்.
மட்டுமல்லாமல் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இவருக்கு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்த போதும் அவற்றை மறுத்து விட்டு தொகுப்பாளினியாகவே தன்னுடைய பணியைத் தொடர்ந்த வருகின்றார்.
தனக்கு நெருங்கிய இயக்குனர்கள் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டால் மட்டும் அந்த படங்களில் நடித்துக் கொடுகிறார் நடிகை திவ்யதர்ஷினி.
அதே போல சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது சுற்றுலா சென்ற இடத்தில் தன்னுடைய அழகுகள்எ டுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.