“எவ்ளோ பெரிய்ய்ய தோடு….” – சிகப்பு நிற உடையில் இளசுகளை உறைய வைத்த திவ்யதர்ஷினி…!

காபி வித் டிடி என்ற பெயரில் வெளிவந்த ஷோவின் மூலம் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அந்தஸ்தை பெற்றார் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

இவரை ரசிகர்கள் திவ்யதர்ஷினி என்று அழைப்பதை விட அன்பாக டிடி என்று அழைக்கவே விரும்புவார்கள். திரைப்பட நடிகைக்கு எந்த அளவு ரசிகர்கள் வட்டாரம் இருக்குமோ அதைப் போலவே பெருமளவு ரசிகர்கள் வட்டாரத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள தொகுப்பாளினி.

இவர் ஒவ்வொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கூடிய விதம், பேசும் தன்மை இவற்றை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி கூட்டம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவுக்கு தனி திறனோடு நிகழ்ச்சிகளை தயாரித்து கொடுக்கின்ற வல்லமை இவருக்கு உள்ளது.

இதையடுத்து தற்போது திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் திவ்யதர்ஷினி கமலஹாசனின் நளதமயந்தி எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். மேலும் இவர் செல்வி மற்றும் அரசி என்ற சீரியல்களில் நடித்து இருந்தது பலருக்கு தெரியாது.

திருமணமான இவர் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார். மேலும் சில நாட்களுக்கு முன்பு இவருக்கு முடக்கு வாதம் காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டு நடக்க முடியாத அளவு வீல்சேரில் நடந்து வந்தார். இதையடுத்து உரிய சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார்.

தற்போது அதிக அழகுடன் முன்பு இல்லாத அளவிற்கு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி போட்டோவை வெளியிட்டிருக்கிறார். தற்போது சிகப்பு நிற சேலையில் காட்சி அளிக்கக் கூடிய இந்த போட்டோ வானது வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்க்கும் போது.. வந்துட்டேன்னு சொல்லு மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு… என்ற பன்ச் டயலாக்கை நினைவு படுத்துவது போல் உள்ளது.

மேலும் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தோடு கொண்டாடி வருகிறார்கள். மீண்டும் பழைய நிலையை டிடி வந்து விட்டார். இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சில ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …