பிரபல தொகுப்பாளனி திவ்யதர்ஷினி சண்டே ஸ்பெஷல் என்று கூறி புடவை சகிதமாக தேவதை போல ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சண்டே அதுவும் இப்படியா..? என்று அவருடைய அழகில் வாடி வதங்கி வருகின்றனர். ரசிகர்கள் பிரபல தொகுப்பாளினியாக விளங்கிக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி கடந்த 25 ஆண்டுகளாக சின்ன திரையில் தொகுப்பாளினியாக பயணித்து வருகின்றார் என்பது தான் உண்மை.
வேறு எந்த தொகுப்பாளினியும் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் சின்னதிரையில் தொகுப்பாளினியாக பயணித்த வரலாறு கிடையாது. இனிமேல் வரலாறு உருவாக்கப் போவதும் சந்தேகமான ஒரு விஷயம்தான்.
தன்னுடைய பள்ளி காலத்திலேயே சின்னத் துறையில் நடிக்க தொடங்கிய நடிகை திவ்யதர்ஷினி சன் டீவியில் ஒளிபரப்பான தடயம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த சீரியலில் அம்மணியின் அழகைப் பார்த்த பல இலசுகள் இவருடைய அழகில் மயங்கித்தான் போனார்கள். தொடர்ந்து சின்னத்திரைகள் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பொழுதுபோக்குக்காக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேளையும் செய்தார்.
அதுவே அவருடைய வாழ்க்கையாகவே மாறிவிட்டது என்று பல்வேறு பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார் திவ்யதர்ஷினி. சமீப காலமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சென்றிருந்தபோது அங்கே நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.
அதில் அம்மணியின் பலிங்கு போன்ற தொடை அழகை பார்த்து ரசிகர்கள் தொகுப்பாளினி திவ்யதர்ஷினியா இது..? என்று வாயை பிளந்தனர். இந்நிலையில், புடவை சகிதமாக வீட்டுக்குள் இருந்தபடி கவர்ச்சி தேவதையாக தேவதை போல ஜொலிக்கும் திவ்யதர்ஷினி இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.