அஞ்சரை அடி சாக்லேட் சிலை.. பாத்தாலே தூக்குதுங்க.. – பல்ஸ் எகிற வைக்கும் திவ்யா துரைசாமி..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய திவ்யா துரைசாமி சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்புகள் மூலம் தனக்கான சினிமா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் திவ்யா துரைசாமி.

தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள குற்றமே குற்றம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் திவ்யா துரைசாமி. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போராடி வரும் திவ்யா துரைசாமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் தன்னகத்தே கொண்டுள்ள நடிகை திவ்யா துரைசாமி அதனை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பிங்க் நிற கவுன் போன்ற உடையை அணிந்துகொண்டு பலபல வென நிற்கும் போதே சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …