காதலில் விழுந்த இளம் நடிகை..! – ஆண் நண்பருடன் நெருக்கமாக.. – தீயாய் பரவும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான குத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா இந்த குத்து படத்தில் இவருடைய பெயர் ரம்யா என்பதால் இவரை பலரும் குத்து ரம்யா என்று நினைவில் வைத்துக் கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து தமிழில் பொல்லாதவன் தூண்டில் வாரணம் ஆயிரம் சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார் மேலும் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாக்கிவரும் காதல் டூ கல்யாணம் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த படம் என்ன ஆனது படத்தின் படப்பிடிப்பு நடக்கிறதா இல்லையா என்ற எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை கிடைக்கவில்லை அநேகமாக படம் டிராப் ஆகிவிட்டது என்று தான் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற தகவல் வந்தபோது அதனை மறுத்தார் திவ்யா ஸ்பந்தனா.

தற்போது தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் இவர்..? உங்கள் புது காதலரா..? அல்லது கணவரா..? என்று கேள்வி கேட்டு நச்சரித்து வருகின்றனர். விசாரித்ததில் குத்து ரம்யா உடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபரின் பெயர் கரண் ஜோஷி என்பதும் இவர் ரம்யாவின் நீண்டகால நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது.

இருவரும் காதலித்து வருவதாகவும் கன்னட ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது ஆனால் இதுபற்றி குத்து ரம்யா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை சுடச் சுட சினிமா செய்திகளை பெற்றிட இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …