மொரட்டு உடம்பு.. பெசஞ்சு வச்ச சாக்லேட் கேக்கு.. கவர்ச்சி ததும்ப சூடு கிளப்பும் ஈஷா ரெப்பா..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய திரை மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஈஷா ரெப்பா ஆகும். இவர் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கள் என்ற பகுதியில் 1990 ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்தவர்.

விசாரணை அவர்கள் தெலுங்கு பேசும் குடும்பத்தில் வாரங்கள் பகுதியில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்தவர் இவர் எம் பி ஏ பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலின் முறையில் இயங்கிக் கொண்டிருந்தவர் இவர். இப்போதே சிலசில ஷார்ட் பிலிம் முதலில் நடித்துக் கொண்டிருந்தார்.

2012 ஆம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஸ்ரேயா சரண் அவர்கள் முக்கிய கதாநாயகியாகவும் துணை கதாநாயகியாக இவர் நடித்திருந்தார் இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தெலுங்கில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2013 ஆம் ஆண்டு அந்தக்க முன் துவா தர்ம கா என்ற தெலுங்கு திரைப்படத்தில் அனன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இவரே இந்த படத்தின் கதாநாயகியாக இருந்தார் இந்த படமும் தெலுங்கில் மாபெரும் கிட்ட அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மார்க்கெட்டில் முக்கிய இடம் கிடைத்தது.

அதன் பிறகு வண்டி போட்டு என்ற திரைப்படத்தில் தெலுங்கு வர்ஷினி 2015 ஆம் ஆண்டு நடித்திருந்தார் இந்த படம் அந்த அளவு ஓடவில்லை என்பதால் ஓய் என்ற தமிழ் திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த படமும் தமிழில் ஹிட் ஆகிறது தொடர்ந்து மீண்டும் தெலுங்கு திரை உலகத்திற்கு சென்றார் இவர்.

2017 ஆம் ஆண்டு வெளியான அமிலுமி என்ற திரைப்படத்தில் தீபிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின அதே ஆண்டில் தெலுங்கில் வெளியான பிராண்ட் பாபு மற்றும் அவே என்ற திரைப்படங்களில் ராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

2018 ஆம் ஆண்டு அரவிந்த வீரராகவ என்ற திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் கதாநாயகியாக நடித்தார் இந்த படத்தில் இவர் சுனந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகைகள் பட்டியலில் விவரம் இணைந்தார் தெலுங்கில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் சுமந்து அவர்களின் ஜோடியாக நடித்தார் இவர்.

தற்போது தமிழில் ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியீடு புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …