“சமையல் மேடையில் இந்த பொருட்களை வைக்காதீங்க..!” – மீறி வைத்தால் தரித்திரம்..!!

உங்கள் வீட்டு சமையலறை மேடையில் சுத்தமாக வைத்திருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டிருக்க கூடிய பொருட்களை வைப்பதின் மூலம் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும். மறந்தும் இனி மேல் அந்த பொருட்களை உங்கள் வீட்டில் சமையல் மேடையில் வைத்து விடாதீர்கள்.

சமையலறையில் நூற்றுக்கணக்கான பொருட்களை வைத்து அதை நாம் சமையலுக்காக பயன்படுத்துவோம். அதில் நல்லது கெட்டது என்று என எதையும் பிரித்து விட முடியாது. எனினும் அன்னலட்சுமி வாசம் செய்யக்கூடிய சமையல் கட்டில் நீங்கள் சமைக்கும் அந்த சமையல் மேடையில் இந்த பொருட்கள் இருந்தால் நன்மை தரும். மேலும் இந்த பொருட்களை வைத்தால் உங்களுக்கு தரித்தரம் ஏற்படும்.

தரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள்

அசைவம் சாப்பிடுபவர்கள் சமையல் அறை மேடையில் கருவாடு, நெத்திலி மீன், காய்ந்த இறால் போன்ற அசைவ சாமான்களை டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள். இந்த பொருட்களை நீங்கள் உங்கள் சமையல் அறை மேடையில் வைக்க கூடாது.

மேலும் கருப்பு உளுந்து, கருப்பு எள், ஊறுகாய் வகைகள், எண்ணெய் வகைகள் இவை அனைத்துமே நீங்கள் சமையல் மேடையில் வைப்பது மிகவும் தவறானது. இதை உங்கள் சமையல் அறையில் கீழ் பகுதியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய இந்த பொருட்களை நீங்கள் சமையலறை மேடையில் வைப்பதன் மூலம் உங்களுக்கு தரித்தரம் ஏற்படும்.

நன்மை தரும் பொருட்கள்

சமையல் அரை மேடையில் நீங்கள் கல் உப்பு, மஞ்சள், நெய் போன்ற பொருட்களை வைக்கலாம். இவற்றை வைப்பது மூலம் உங்களுக்கு மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

எனவே மேற்கூறிய பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறையில் மேடையில் நீங்கள் வைத்திருந்தால் தயவு செய்து அதை எடுத்து தனியாக வைத்து விடுங்கள். அப்போது உங்களுக்கு நாங்கள் கூறியது எந்த அளவு உண்மை என்பதை எளிதில் தெரியவரும்.

பூஜையறை என்பது ஒரு ஒரு வீட்டுக்கு எப்படி முக்கியமோ அது போலவே சமையல் அறையும் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி இருந்தால் தான் அந்த வீட்டில் பெண்களுடைய மனநிம்மதியானது கெடாமல் இருக்கும் நிலைத்து கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …