என்ன பொண்ணுடா..? என்று நடிகை ஈஷா ரெப்பா ( Eesha Rebba ) வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கதறி வருகின்றனர்.
பார்ப்பதற்கு சாக்லேட் சிலை போன்ற தோற்றம் சுண்டி இழுக்கும் முக அழகு வாழிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு காட்டேரியாக தோற்றமளிக்கிறார் நடிகை ஈஷா ரெப்பா.
தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஓய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இவர் அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கிளாமர் காட்டினால் தான் முடியும் என்பதை தெரிந்து கொண்ட இவர் தன்னுடைய அங்க அழகுகள் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெறும் ஜாக்கெட் மற்றும் உடலோடு ஒட்டிய டைட்டான பேண்ட் சகிதமாக இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தைக் கூட்டியது.
இந்நிலையில் இவருடைய கிளுகிளுப்பான புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராகி விட்டீர்களா..? என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து, நான் ஒரு நடிகை, இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதனை கொடுப்பது என்னுடைய வேலை என கருத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.