இது தொடையா..? இல்ல, தேக்கா..? – படுக்கையில் பாவடையை கிழிச்சு விட்டு.. குத்த வைத்த ஈஷா ரெப்பா..!

தென்னிந்திய மொழிகளில் தெலுங்கும் ஒன்று. அந்த தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஈஷா ரெப்பா.தமிழில் தற்போது தான் தலையை காட்ட ஆரம்பித்திருக்கும் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார்.

மேலும் இவர் நடித்த ஓய் என்கிற தமிழ் படம் பெரிய அளவு வரவேற்ப்பை ரசிகர்கள் மத்தியில் கொடுக்கவில்லை. அழகு மற்றும் கவர்ச்சியை காட்டி நடித்தபோதும் இவரது நடிப்பு சோடை போகவில்லை என்று தான் கூற வேண்டும்.

விஜய் படத்துக்கு பிறகு தனக்கு நிறைய படங்கள் வரும் என்று எதிர்பார்த்திருந்த ஈஷாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்து தமிழில் தனக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்ட இவர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

மேலும் இவருக்கு சற்று அதிர்ஷ்டம் இருப்பதின் காரணமாக தற்போது தமிழில் ஆயிரம் ஜென்மம் ஒட்டு போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஓட்டு என்ற படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

சினிமா வாய்ப்பு குறைந்து விட்டது காரணமாக இவர் இன்ஸ்டா பக்கத்தில் அதிக ஈடுபாடோடு காணப்படுகிறார். மேலும் சோசியல் மீடியாவில் இவரது புகைப் படங்களை வெளியிடுவதில் அதிகமாகிவிட்டது.

இவர் மிக நல்ல புகைப்படம் போட்ட அடுத்த நொடியே இவருக்கு ரெஷ்பான்ஸ் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் யாவும் கவர்ச்சியில் தன்னை மிஞ்சி இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

மேலும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள் என்ற வசனங்கள் தொடர்கதையாகி விட்டது.தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் வயறு முழுவதும் அப்படியே தெரிய கையைத் தூக்கியபடி போஸ் கொடுத்திருப்பது தான் ரசிகர்களை தாறுமாறாக வைத்திருக்கிறது.

இதில் இருந்தே இவர் கவர்ச்சியில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கி விட்டாரோ.. என்று எண்ணத் தோன்றுகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …