கல்யாணத்துக்கு பிறகும் கடலுக்குள் நின்று கவர்ச்சி காட்டும் ஹன்சிகா மோத்வானி

தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகம் ஆகி தற்போது இந்திய திரை உலகின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி ஆகும். இவர் மங்களூரில் பிறந்தவர் இவரது தந்தை பிரதீப் மோத்வானி யாகம் இவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகும் இவரது தாயார் மோனா மோத்வானி என்பதாகும் இவர் மிகப்பெரிய தோல் நோய் நிபுணர் ஆவார்.

ஹன்சிகாவின் தாய் மொழி சிந்தி மொழியாக இருந்த போதும் தெலுங்கு மராத்தி பெங்காலி ஆங்கிலம் இந்தி துலு தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் நடிகை ஹன்சிகா மோத்வானி இவரது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள போடார் சர்வதேச பள்ளியில் பயின்றார்.

சகலக பூம்பூம் என்று அழைக்கப்பட்ட தொடரில் ஹன்சிகா மோத்வானி அவர்கள் தனது சிறுவயதிலேயே தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கினார். இந்த தொடர் சஞ்சு என்ற பையனை பற்றியும் அவனது மந்திரப் பென்சிலை பற்றியது மன கதையாகும் அந்தப் பையனின் தோழியாக அந்த தொலைக்காட்சி தொடரில் நடித்திருப்பார் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள்.

அதே நேரத்தில் தேஷ் மெயின் நிலா என்ற ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.இந்த தொலைக்காட்சி தொடருக்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை சிறுவயதிலேயே பெற்றிருந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள்.

மேலும் கோவை மில் கயா என்ற திரைப்படத்திலும் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகா மோத்வானி அவர்கள் பூரி ஜகன்நாத்தின் தெலுங்கு திரைப்படம் ஆன தேசமுருதுவில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார் இந்த திரைப்படம் குற்ற பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு சந்நியாசியின் மேல் காதல் கோதுமை பற்றிய திரைப்படமாகும் இதில் சன்னியாசியாக ஹன்சிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்பு ஒன்லி ஒன் என்று தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் குடும்பத்திற்காக பழிவாங்கும் தயக்கமற்ற ஒரு கொலைக்காரி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியிருந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள் என்ன காரணத்திலோ இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்பு புனித் ராஜ்குமார் அவர்களின் பிந்தாஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள் இது பிப்ரவரி 15 2008 ஆம் ஆண்டு வெளியானது இந்த ஒரு திரைப்படமே கன்னடத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்த ஒரே ஒரு திரைப்படமாகும்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான காண்ட்ரி என்ற திரைப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்த திரைப்படம் மிதமான வெற்றியை தந்தது மேலும் மஸ்கா என்னும் திறங்கு திரைப்படத்தில் ராம் உடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள்.

இதுபோல தமிழில் தனுசு உடன் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அதன் பின்னர் எங்கேயும் எப்போதும் வேலாயுதம் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் இந்த தமிழ் திரைப்படங்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. அதன்பின்பு தொலைதூபர் ஒருவருடன் சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.

இவர் சோசியல் மீடியாவில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வந்தாலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் இவர் திருமணத்திற்கு பின்பு எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்தார் ஆனால் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் போட்டு ஒன்றில் பாதி உடைய இடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது இணையத்தில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது .

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …