மாடர்ன் ரதியாக மாறி ரசிகர் மனதில் அந்த உணர்வை தூண்டிவிட்டு இருக்கும் சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் மாபெரும் அலையை ஏற்படுத்தி விட்டது.
இவர் நடித்து வரும் சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு வரவேற்பை கொடுத்து இருப்பதற்கு காரணம் இவர் பாரதி கண்ணம்மா சீரியல் பக்காவாக நடித்திருக்கிறார்.
இந்த சீரியலில் இவர் வெண்பா என்ற கேரக்டரில் வில்லித்தனமாக வந்து தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். எனது ஒருதலை காதலை எப்படியாவது இருதலை காதலாக மாற்ற இவர் துடித்து நடித்திருக்கும் நடிப்பு அனைவரையும் அசர வைத்திருக்கிறது.
இவரது நடிப்பை பார்த்து எக்கச்சக்கமான எதிர்மறை கமெண்ட்கள் வந்த போதும் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக தனது கவனத்தை செலுத்தி திரை வாய்ப்புகளையும் மீண்டும் சீரியல் வாய்ப்புகளையும் எப்படி பெறலாம் என்பதை குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடை அழகு அப்படியே தெரியும் வண்ணம் உள்ள உடையை அணிந்து ரசிகர்களுக்கு மாடல் ரதியாக காட்சி அளித்திருக்கிறார். இந்த மாடன் ரதியை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது என்ன தொடையா இல்லை வேறு எதை வேறு ஏதாவது என்பது போன்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
மேனி தான் பளபளப்பாக இருக்கும் என்றால் அதையும் தாண்டி இந்தத் தொடையை பார்ப்பதற்கு சும்மா கும்முனு ஏறுதே என்பது போன்ற வசனங்களை போட்டு இவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
தொடைக்கழகில் தனது மேனி நேர்த்தியை வெளிப்படுத்தி இருக்கும் இவரது புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகள் வந்த படி உள்ளது.
இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள்.மேலும் ஏக்கத்தில் தற்போது இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.