ப்பா.. மொரட்டு கட்ட.. குடியான கவுன்.. கட்டழகை கச்சிதமாக காட்டி சூடேற்றும் காயத்ரி யுவராஜ்..!

பெரிய திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் சின்னத்திரையில் நடித்து வரும் காயத்ரி யுவராஜ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கச்சியாக நடித்தவர்தான் இந்த காயத்ரி யுவராஜ்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லியாக நடிப்பது என்றால் இவருக்கு சக்கரை பொங்கல் சாப்பிடுவது போல இருக்கும்.

எப்படிப்பட்ட வில்லி என்றாலும் இவருக்கு என்று இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபலோயர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக்கிளி சீரியலில் வில்லியாக நடித்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய பெண்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக மாறிவிட்டார்.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த சமயங்களில் இவர் மிகவும் அடக்க ஒடுக்கமான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்தால் அனைவருக்கும் கதி கலங்கி விடும் அளவுக்கு கூடுதல் கவர்ச்சியான புகைப்படங்களை இவர் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது கூடுதல் கவனத்தோடு பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒன்றுமே இல்லை என்று கூறும் அளவிற்கு குட்டியான கவுன் அணிந்து கொண்டு காட்சியளிக்கிற இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் பேண்ட் போட மறந்துட்டீங்களா..? என்ற கேள்வியை கேட்டு லைக் போட்டு வருகிறார்கள்.

ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு ஒரு ஸ்மார்ட் லுக் விட்டுறுக்க கூடிய இவருக்கு அத்தனை சொத்துக்களையும் எழுதிக் கொடுத்து விடலாம் என்று தோன்றும் அளவுக்கு கொடுத்திருக்கும் போஸ் உள்ளது.

தற்போது இந்த சின்ன திரைக்கு தான் அதிக அளவு மவுஸ் உள்ளது என்பதை இதற்கு கிடைக்கும் ஒரு லைக் மற்றும் கமெண்ட் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

சின்னத்திரை நடிகைக்கு இப்படி பாலோயர்களா என்று கேட்கும் அளவிற்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …