“மொரட்டு கிளாமர்… காட்டு தேக்கு…” – இளசுகளை உருக வைத்த சீரியல் நடிகை காயத்ரி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் உள்ள மாயன் என்ற கேரக்டரில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி.

சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் சிறந்த நடன கலைஞரும் கூட. சீரியலில் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

முதன்முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரின் வில்லியாக நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இதனால் அதுவரை கிடைக்காத ஒரு புகழை சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பெற்றார் நடிகை காயத்ரி யுவராஜ்.

தொடர்ந்து பொண்ணுஞ்சல், தாமரை, மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, களத்து வீடு, மோகினி, அழகி போன்ற பல சீரியல்களில் வரிசையாக நடித்து வந்தார்.

எப்படியான கேரக்டர் கிடைத்தாலும் தன்னுடைய முழு நடிப்பு திறமையையும் முழு ஈடுபாட்டுடன் வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் க்ளாப்ஸ் வாங்குவது காயத்ரிக்கு வழக்கம்.

நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் நடனம் கற்றுக் கொள்ளும் போது சக நடன கலைஞருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் யூடியூபில் தனியாக ஒரு சேனலை தொடங்கி நிர்வகித்து வருகிறார்.

மேலும் அடிக்கடி வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற பக்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கை.

அந்தவகையில் தற்போது இவர்களின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து கமெண்ட்டுகளை எழுதுகின்றனர். சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …