காட்டு குதிரை..! -கட்டழகை கச்சிதமாக காட்டி.. ரசிகர்களை திணறடிக்கும் காயத்ரி யுவராஜ்..!

பிரபல நடன கலைஞரான யுவராஜின் மனைவிதான் என்ற காயத்ரி இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல் அழகாக இருந்தாலும் தற்போது சீரியல்களில் வில்லியாக நடித்து அனைவரையும் அசத்தி வருபவர்.

 ஆரம்பத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து பாசமலர் சிவாஜி கணேசனின் சாவித்திரியை நமக்கு நினைவூட்டியவர்.

 இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்தவர் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றதை அடுத்து அடுத்தடுத்த தொடர்களில் மிகவும் பிசியாக நடித்தார்.

 இவர் வில்லியாக நடித்த தொடர்கள் மிகவும் பேசப்படக்கூடிய தொடர்களாக இருந்தது இவர் ப்ரிய சகி, மெல்ல திறந்தது கதவு, களத்து வீடு, மோகினி, அழகி போன்ற பல சீரியல் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் குடும்ப பாங்கான பாத்திரத்தில் நடிப்பதை விட வில்லியாக நடித்ததை அனைவரும் கவரும் வகையில் இருந்தது என்பதால் சீரியல் வில்லி என்ற அளவுக்கு இவர் உயர்ந்து விட்டார். எனவே இவருக்கு சீரியலில் கூட ஆன்ட்டி ஹீரோயினியாக நடிப்பதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளது.

சமீப காலமாக திரை உலக நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சின்னத்திரை நடிகைகளை அதிகளவு புகழ் பெறுகிறார்கள் என்று கூறும் அளவுக்கு இவர்களின்  அட்டகாசங்கள் அளவுக்கு மீறி ஒவ்வொரு வீடுகளிலும் பேசக் கூடிய வகையில் உள்ளது.

மற்ற நடிகைகள் போலவே இவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வார். தற்போது புகைப்படம்  ஒன்றை செய்து  வெளியிட்டு இருக்கிறார்.

 அந்த வகையில் இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள் அந்த அளவு மிகவும் அழகான அவரது மேனியில் மிகத்தெளிவாக காட்டியிருக்கிறார்.

இப்போது இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் லைக் போடுவதோடு நின்றுவிடாமல் கண்டறியும் தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …