“கவர்ச்சி உடையில் காட்டு கோழி…” – கிறுகிறுன்னு வருதே.. இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை..!

பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை பதிய வைத்தவர் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்.

நடனத்தின் கொண்டிருந்த தீராத காதல் காரணமாக நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் காயத்ரி யுவராஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.

மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற தொடரில் நடித்துள்ள இவர் அதன்பிறகு பல சீரியல்களில் வில்லியாக நடித்து இருக்கிறார். அந்த வகையில் பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மட்டும் இல்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி அதில் அழகு குறிப்புகள் கேளிக்கையான வீடியோக்கள் மற்றும் ஊர் சுற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து ரசிகர்களின் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …