“அக்மார்க் நாட்டுகட்ட.. காட்டுதேக்கு..” – ஜிகுஜிகு உடையில்.. சிக்கென நிற்கும் காயத்ரி யுவராஜ்..!

சின்னத்திரை சீரியல் நடிகையான காயத்ரி யுவராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது ஹார்ட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் மெர்சல் ஆக்குவார்.

இவருக்கு தனது சின்னஞ்சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இருந்ததால் பல ஆடிஷன்களில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு சிறந்த நடிகையாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் அற்புதமாக நடனம் ஆடக்கூடிய மிகச்சிறந்த நடன கலைஞர் ஆவார்.

இந்த காரணத்தினால் தான் இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மாநாட மயிலாட நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றார். இதனை அடுத்து இவருக்கு சன் டிவியில் 90களில் ஃபேவரைட் சீரியலாக இருந்த தென்றல் என்ற சீரியலில் நிலா கதாபாத்திரத்தை ஏற்று பக்குவமாக தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய காரணமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் படங்களில் நடிக்கும் நடிகர்கள் தற்போது வில்லன் ரோலை ஏற்று செய்வது போல இவரும் தென்றல் சீரியலுக்குப் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் வில்லியாக தனது நடிப்பில் கலக்கினா.ர் இதில் இவர் ஏற்ற கேரக்டர் ரோலின் பெயர் முத்தழகு என்பதாகும்.

இதனை அடுத்து இவர் பொன்னூஞ்சல் சீரியலில் நடித்திருக்கிறார். மேலும் சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி களத்து வீடு, மோகினி என பல சீரியல்களில் அடுக்கடுக்காக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மிக நேர்த்தியான முறையில் நடித்து வருகிறார். தற்போது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்று கூறலாம். அந்த அளவு தனது உடல் அழகை அப்படியே எடுப்பாக காட்டி இருப்பதால் இந்த மழை காலத்திலும் ரசிகைகளின் உடல் அதிக சூட்டோடு இருக்கிறது.

இளசுகளின் உடலில் சூட்டை கிளப்பி விடும் அளவுக்கு அதீத கிளமர்களில் காட்சி அளிக்கும் இவருக்கு தேவையான லைக்குகளை இளசுகள் அனைத்தும் போட்டு விட்டார்கள். என்ன விலை கொடுத்தாலும் இது போன்ற அழகை விலைக்கி வாங்க முடியாது என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …