“ப்ளூ கலர் ஜட்டி போட்டிருக்கேன்.. நல்லா பாருங்க…” – பேண்ட்-ஐ இறக்கி காட்டும் ஜெனிலியா..!

மாடர்ன் ரதியான ஜெனிலியா சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். கொஞ்சம் அழகான அழகியான இவருக்கு தளபதி விதையுடன் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு அடுத்ததாக அமைந்தது அதிர்ஷ்டம் தான்.

இதனை அடுத்து இவர் தளபதி விஜய்யோடு இணைந்து சச்சின் திரைப்படத்தில் நடித்தார்.இந்த படத்தில் இவர் நடித்ததின் மூலம் தமிழக இளைஞர்களின் கனவு ராணியாக இதயத்தில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த இவர் ஹிந்தி நடிகரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆன பிறகு சினிமாவுக்கு முற்றிலும் பை பை சொல்லி இருந்த இவர் சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தன் கணவரோடு இணைந்து மேற்கொள்ளும் வேடிக்கையான வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது .அதற்குக் காரணம் இவர் உள் போட்டுயிருக்கும் நீல நிற ஜட்டி அப்படியே வெளியில் வெளியே தெரியும் படி பேண்டை அணிந்து காட்சியளித்திருப்பது தான் பார்த்து வரும் ரசிகர்கள் இது அவர் தெரிந்தே செய்ததா இல்லை தெரியாமல் நடந்ததா என்பது தெரியாமல் அவர்கள் திக்கு முக்காடி விட்டார்கள்.

எனினும் தனது க்யூட்டான அழகை எவ்வளவு எடுப்பாக காட்டியிருக்கிறாரே என்று ரசிகர்கள் ஒவ்வொருவரும் பேசிக் கொள்கிறார்கள்.மேனியின் ஒட்டு மொத்த அழகையும் ஒருங்கே காட்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு கோடான கோடி பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இவர் ஜெயம் ரவியோடு இணைந்து நடித்திருப்பார் எந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு மட்டுமல்லாமல் இவருக்கு மிக நல்ல பெயரையும் ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்ததோடு இவரது நடிப்புத் திறனுக்கு தீனி போடக்கூடிய வகையில் இந்த படம் இருந்ததை என்று கூறலாம். மேலும் இந்த படத்தில் இவரோடு இணைந்து கீதா பிரகாஷ்ராஜ் முதலிய முக்கிய நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …