உள்ளாடை அணியாமல்.. உள்ளே இருப்பது பளிச்சென தெரிய.. சூடேற்றும் ராஷி கண்ணா..!

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ராஷி கண்ணா.

அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியவர் சினிமாவில் நிலைக்க வேண்டும் ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்கு அழகும் கவர்ச்சியும் மட்டும் போதாது என்பதே என்னுடைய கருத்து என கூறி இருந்தார்.

உதாரணமாக பாகுபலி திரைப்படத்தில் அழகு மட்டும்தான் முக்கியம் என்றால் நடிகை அனுஷ்காவிற்கு அந்த பட வாய்ப்பு கிடைத்திருக்காது. நடிகை அனுஷ்காவிற்கு அழகு உடன் நடிப்பு திறமையும் இருக்கிறது.

எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதனை அப்படியே உள்வாங்கிக் கொண்டு திரை முன் காட்டும் திறமை அவரிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு நீங்கா புகழ் கிடைத்திருக்கிறது.

அதுபோல நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் நடிகைகள் தான் ரசிகர் மத்தியில் நிலைத்து நிற்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய அடுத்த அடுத்த படங்களில் என்னுடைய புதிய அவதாரத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள்.

என்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமையக்கூடிய கதாபாத்திரங்களில் நான் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். எனவே வரும் காலங்களில் வேறொரு ராசி கண்ணாவை ரசிகர்கள் பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.

இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு உள்ளாடை எதுவும் அணியாமல் தோன்றியிருக்கும் நடிகர் ராசி கண்ணாவின் கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் வெண்ணையில் செஞ்ச சிலை போல இருக்கும் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : The latest glam photo shoot of Raashi Khanna is making waves on the internet. The stunning pictures have been widely shared and liked on social media, with fans expressing their admiration for the actress’ beauty and style.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …