பெசஞ்சி வச்ச பரரோட்டா மாவு உடம்பை.. பளிச்சென காட்டி.. வெறியேத்தும் ஹன்சிகா..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த முக்கிய திரைப்படங்களில் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள். இவர் தற்போது ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் முழு இந்திய நடிகையாக மாறி உள்ளார். நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள் சிந்தி குடும்பத்தை சார்ந்தவர் இவர் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1991 ஆகஸ்டு ஒன்பதாம் தேதி பிறந்தவர்.

2001 ஆம் ஆண்டு சகலகபூம்பும் என்ற குழந்தைகள் சீரியலில் நடிக்க தொடங்கினார் இவர் இந்த சீரியல் ஒரு சிறுவன் கையில் உள்ள மேஜிக் பென்சில் பற்றியது. மேலும் 2003 ஆம் ஆண்டு ஹவா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மேலும் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்திலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

முதன் முதலில் தமிழில் வேலாயுதம் என்ற திரைப்படத்தில் தமிழில் உச்ச நட்சத்திரம் ஆன நடிகர் விஜய்யுடன் இணைந்து கதாநாயகியாக நடித்த இந்த படம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது தமிழ்நாட்டின் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்களின் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இவர்.

2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார் இவர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ஓ மை பிரண்ட் என்ற திரைப்படத்தில் ரிது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த தெலுங்கு திரைப்படமும் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

அதன் பின்பு 2012 ஆம் ஆண்டு தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சந்தானம் அவர்களின் காமெடிக்காக மிகப் பெரிய அளவில் மேலும் அந்த காமெடி சீன்களில் இவரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுடன் இணைந்து சேட்டை என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை என்பதால் அடுத்த படமான சிங்கம் 2வில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார் இந்த படத்திலும் அனுஷ்கா அவர்களே முதல் கதாநாயகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு நடிகர் கார்த்திக் உடன் பிரியாணி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் அவர்கள் கதாநாயகனாக நடிக்க வெளியான மான் கராத்தே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் இட்டடித்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைத்தார் இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் தனது instagram பக்கத்தில் தற்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் இது இந்தியாவில் மிகப்பெரிய டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …