இந்திரமயமான வாழ்க்கையில் என்று தினமும் வீட்டில் சந்தோஷம் நிலவுகிறதா என்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் சண்டை இதற்கு காரணம் ஏது என்று கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் இன்று வாழ்க்கை உருண்டோடி வருகிறது.
எவ்வளவோ ஜோதிடர்களை சென்று பார்த்தும் எங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று புலம்புபவர்கள் கட்டாயம் இதை செய்து பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு சிறப்பான நிலை அமையும் இல்லத்தில் ஏற்படும் சண்டைகள் விலகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி தங்கவும் சந்தோஷம் குடிகொள்ள இப்படி செய்தால் போதும் இதை நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள் கட்டாயம் சந்தோஷத்திற்கு குறை இருக்காது.
வீட்டில் சந்தோஷம் நிலவ
உங்கள் வீட்டில் சந்தோஷ நிலவ வேண்டுமென்றால் நீங்கள் சாயங்கால வேளைகளில் வீட்டுக்கு வெளியே மஞ்சளில் ஒரு சதுர கோலம் போட வேண்டும்.
பின்னர் இந்த கோலத்தில் இரண்டு வேப்பிலையை வைக்க வேண்டும். இந்த வேப்பிலையின் நுனி வடக்கு மற்றும் கிழக்கு திசை பார்த்து இருப்பது உதித்தமாக இருக்கும்.
இதனை அடுத்து இந்த இரண்டு வேப்பிலைகளின் மீது இரண்டு அகல் தீபங்களை பஞ்சு திரியால் ஏற்று விடுவது மிகவும் நல்லது.
நீங்கள் இதனை தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் வீட்டில் ஏற்படும் பிரச்சனை அதுவும் காரணம் இல்லாமல் ஏற்படுகின்ற சண்டை, வழக்கு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து வீட்டில் சந்தோஷம் நிலவக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
இந்த விளக்கு எரிய எரிய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் வெளியே சென்று விடுவதால் உங்கள் மனதில் உற்சாகம் பிறந்து கவலை இல்லாமல் நீங்கள் நேர்மறை ஆற்றலோடு விளங்கலாம்.
நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.