“கேமரா இன்னும் ஒரு நூல் கீழ இறங்கியிருந்தா கூட.. மொத்த மானமும் போயிருக்கும்..” ரிது வர்மா ஹாட் போஸ் ..!

ரிது வர்மா: தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகைகளில் முக்கியமானவர் ரித்து வர்மா அவர்கள் இவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு வட இந்திய குடும்பத்தில் 1990 மார்ச் 10ஆம் தேதி பிறந்தவர்.

இவரது தந்தையின் பூர்வீகம் மத்திய பிரதேசமாகும் இவர்கள் தெலுங்கு பேசும் மக்களாக ஆனாலும் இவர் தெலுங்கில் நன்கு புலமை பெற்றிருந்தார் ஹைதராபாத்தில் உள்ள வள்ளி மரியா காலேஜ் ஃபார் உமனில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு மல்லாரெட்டி இன்ஜினியரிங் காலேஜில் இன்ஜினியரிங் டிகிரி முடித்தார்.

2013 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பதேஷா என்ற தெலுங்கு திரைப்படத்தில் பிங்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் அதே ஆண்டு வெளியான பிரேமா ஐசகு காதல் என்ற திரைப்படத்தில் சமீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த திரை வாய்ப்புகள் வர தொடங்கின.

2014 ஆம் ஆண்டு நான் ரா. குமார் டூ என்ற தெலுங்கு திரைப்படத்தில் பிந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு எவ்வடே சுப்பிரமணியம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரியா என்ற கதாபாத்திரத்திற்காக இவர் தெலுங்கில் பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தெலுங்கில் 2016 ஆம் ஆண்டு வெள்ளி சோப்புலு என்ற திரைப்படத்தில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 2017 ஆம் ஆண்டு கேசவா என்ற தெலுங்கு திரைப்படத்தில் சத்யபாமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் அனிதா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

2020 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாநாயகி ரோடில் நடித்திருந்தார் இது இவருக்கு தமிழில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம். தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் தெலுங்குக்கு சென்ற இவர் நின்னிலா நின்னிலா என்ற தெலுங்கு திரைப்படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதை ஆண்டு டக் ஜெகதீஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் வரலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2022 ஆம் ஆண்டு ஓகே ஓகே ஜீவிதம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் வைஷ்ணவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதே ஆண்டு கணம் என்ற தமிழ் திரைப்படத்தில் வைஷ்ணவி என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார் தற்போது 2023 ஆம் ஆண்டு மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார் இவை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளத. வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …