“பச்ச மரமும் பத்திக்கும் போல இருக்கே..” – எத்த தண்டி.. தொடையை காட்டி சூடேற்றும் ஹுமா குரேஷி..!

காலா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான ஹுமா குரேஷி ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாவார். ஆரம்ப காலத்தில் இவர் மாடல் அழகியாக பணிபுரிந்து பின்னர் தான் இவர் மும்பையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தங்கள் போட்டு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்து வந்தார்.

மேலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சாம்சங் செல்லிடை தொலைபேசியை விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவரது திறமையை பார்த்து உடனடியாக அனுராக் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு புக் செய்தார்.

இதன் மூலம் திரைப்பட உலகில் அறிமுகமான இவர் நடிப்புக்காக நல்ல விருதுகளை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டார். குறிப்பாக இவர் சிறந்த அறிமுகப் பெண் நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணை கதாபாத்திர நடிகை விருதுக்காக ஃபிலிம் சாரில் பரிந்துரை செய்யப்பட்ட நடிகை ஆவார்.

அதன் பிறகு தான் பா ரஞ்சித்தில் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் இவர் அறிமுகமானார். பின்னர் அஜித்குமார் நடித்த வலிமை படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததின் மூலம் தமிழ் ரசிகர்களால் பெரும் அளவு விரும்பப்பட்ட நாயகிகளின் வரிசையில் ஒருவரானார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகை படமானது இன்ஸ்டா பக்கத்தில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படமாக திகழ்கிறது.

இந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற உடைய அணிந்து தொடையழகு மட்டும் அப்படியே ஜூம் செய்து தெரிவது போல காட்டியிருக்கும் போஸானது ரசிகர்களை திறங்க வைத்துள்ளது. கையில் சிவப்பு வண்ணத்தில் வட்ட வடிவில் மோதிரம் அணிந்து அதே மேட்சிங் ஆன நிறத்தில் காதிலும் லோலாக்கை அணிந்து கொண்டு இவர் பார்க்கின்ற பார்வையில் காதல் தானாக ஏற்படும் என்று தான் கூற வேண்டும்.

அந்த பூலோக ரம்பை கூட ஆசைப்படக்கூடிய அளவு பேரழகியாக இவர் இந்த புகைப்படத்தில் காட்சியளித்து இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தங்களது எண்ண சிதறலால் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள்.

பச்சை மரமும் பற்றிக்கொள்ள கூடிய அளவு காமராசத்தை தூண்டும் இவரது புகைப்படங்களை தற்போது சிங்கிள் பசங்கள் அனைவரும் பார்த்து ஏக்கத்தில் தவிப்பதாக தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …