நகைக்கு ஆசைப்பட்டு.. தொழிலதிபரின் ஆசையை தனித்து… சிக்கலில் தவிக்கும் முன்னணி நடிகை..! –

 தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை. தற்போது டாப் லெவலில் இருக்கக்கூடிய நடிகர்களோடு இணைந்து நடித்த பெருமைக்குரியவர்.

 குடும்ப பாங்கான பெண்ணான இவரை  தொழிலதிபர் ஒருவர் மிகவும் விரும்பி வந்திருக்கிறார். ஆனாலும் ஆரம்ப காலத்தில் அந்த தொழில் அதிபரின் விருப்பத்திற்கு இணங்க இந்த நடிகை மறுத்துவிட்டார்.

 இந்த நடிகையை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்  தொழிலதிபர் அவருடைய தொழில் சம்பந்தமான விளம்பரங்களில் இவரை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அப்படி செய்தும் அந்த நடிகை அதற்கு மசியவில்லை.

 இதை அடுத்து தொழிலதிபர் நகைகளை சிறிது சிறிதாக அந்த நடிகைக்கு வாங்க கொடுத்து அவரது மனதை கரைக்க முற்பட்டிருக்கிறார். அவர் அனுப்பி வைத்த நகைகளை பார்த்து மயங்கி அந்த நடிகை தொழிலதிபரின் ஆசைக்கு இணங்கி விட்டார்.

 அடுத்து சில நாட்கள் தொழிலதிபர் உடன் இணைந்து வாழ்ந்து வந்த அவர் தற்போது அந்த  தொழிலதிபரை விட்டு விலகி வந்துவிட்டார். இதற்கான காரணம் என்ன தெரியுமா?

தன் ஆசைக்கு இணங்கிய இந்த நடிகை சினிமாவில் நடிக்க கூடாது. அப்படி நடித்தாலும் குறிப்பிட்ட கதாநாயகர்களுடன் ஒரு குறிப்பிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணி நடிக்க வேண்டும் என  பல கட்டளைகளை போட்டதன் காரணமாக அந்த நடிகை தற்போது அந்த தொழிலதிபரை விட்டு விலகி வந்து விட்டார்.

 மேலும் தனக்கு சினிமா தான் முக்கியம். சினிமா வாழ்வை தான் பெரிதும் மதிப்பதிப்பதால் இந்த போன்ற கட்டளைகளை ஏற்று நடக்க முடியாது என்று தொழிலதிபரை உதறிவிட்டு தற்போது குடும்ப குத்துவிளக்காக குடும்பம் நடத்தி வருகிறார்.

தற்போது எல்லா துறைகளிலும்  பெண்களுக்கான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதை சில பேர் மட்டுமே அதை வெளிப்படையாக வெளிப்படுத்தி  வருகிறார்கள். எனினும் முழுமையாக  இந்தச் சூழலில் இருந்து வெளி  வர நினைக்கும் பெண்கள் கூட இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதை தனக்கு ஏற்படும் அவமரியாதையாக நினைப்பதால் தான் இது போன்ற குற்றங்கள் பெருகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …