பாத்ரூமில் நீல நிற ப்ரா அணிந்தபடி.. யாஷிகா ஆனந்த் ஹாட் செல்ஃபி..! – சூட்டில் தகிக்கும் இளசுகள்..!

யாஷிகா ஆனந்த் அவர்கள் தற்போது தமிழ் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் இவர் இந்தியாவில் நியூ டெல்லி பகுதியில் 1999 ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தவர் இவருக்கு தற்போது வயது 23 ஆகும் யாஷிகா ஆனந்த் அவர்கள் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள சேத்துப்பட்டு ஷேர் வுட் ஹால் ஸ்கூல் என்ற பள்ளியில் படித்தார் பின்பு தனது கல்லூரி படிப்பை டெல்லியில் படித்து முடித்தார்.

2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஸ்விம்மிங் இன்ஸ்பெக்டராக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது சிறு கதாபாத்திரம் என்றாலும் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது எனலாம் அதன் மூலம் 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு என்ற கார்த்திக் நரேன் அவர்களின் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது எனலாம் அதன் மூலம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு பெற்றார் இவர்.

2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாடம் என்ற திரைப்படத்தில் ஹிந்தி டீச்சராக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது எனலாம் இருந்தாலும் இவர் திரைத்துறையில் மிகப்பெரிய அளவில் வளரவில்லை 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற 18 பிளஸ் திரைப்படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் இந்த திரைப்படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் அவர்களும் வி ஜே சாரா அவர்களுக்கும் இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்ததோ இல்லையோ இவருக்கு மிகப்பெரிய திருப்பு முறையாக அமைந்தது எனலாம்.

2018 ஆம் ஆண்டு வெளியான மணியார் குடும்பம் என்ற திரைப்படத்தில் தம்பி ராமையா அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் நடித்திருந்தார். அதன் பிறகு நோட்டா என்ற விஜய் தேவரகொண்டாவின் தமிழ் திரைப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு கழுகு பார்ட் 2 என்ற திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணா உடன் தோழியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படமும் இவருக்கு மிகப்பெரிய புகழை தரவில்லை என்றாலும் அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ஜாம்பி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த படம் அடல்ட் காமெடி படமாக இருந்த போதும் தமிழ் ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு ரசிகர்கள் தன்னை கவர்ச்சியாக நடிக்கவே விரும்புகிறார்கள் என்று கூறிக்கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார் இவருக்கு என்ன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் அதுபோல இவர் தற்போது instagram பக்கத்தில் பகிர்ந்து உள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …