சின்னத்திரை பிளேபாய்..! நடிகை வாழ்க்கையில விளையாடுவதே ஈஸ்வர்-ருக்கு வேலையா போச்சு..!

வேற யாருங்க அது ஈஸ்வர் என்ற சின்னத்திரை நடிகர் சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியுடன் இவருக்கு தகாத உறவு இருப்பதாகவும் அதனால் விவாகரத்து கேட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஈஸ்வரின் மனைவி ஜெய் ஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அப்புகாரின் பேரில் விசாரித்த காவல்துறையினர் ஈஸ்வரையும் அவரது தாயாரையும் சில நாட்கள் ஜெயிலில் அடைத்தார்கள்.

இந்த எப்படியோ ஒரு வழியாக மகாலட்சுமி எனக்கும் அவருக்கும் எவ்வித உறவும் இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் இன்று ஒரு வழியாக இப்ப பிரச்சனையை முடித்தார்.

மகாலட்சுமி தற்போது தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. அவர் எப்படியோ திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டார். ஆனால் ஈஸ்வர் திரும்பவும் தன் வேலையை ஆரம்பித்து விட்டார் போலும், தற்போது வைரலாகி வரும் சின்னத்திரை நடிகை திவ்யாவின் பிரச்சனைக்கும் இவர்தான் காரணம் என்று திவ்யாவின் கணவர் அர்னவ் தெரிவித்துள்ளார்.

ஈஸ்வரும் தனது மனைவியும் நெருக்கமாக இருந்ததாகவும், இவர்கள் இருவரும் சேர்ந்து தனது குழந்தையை கலைக்க பார்ப்பதாகவும் அர்னவ் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக திவ்யா தனது கணவர் அர்னவ் மற்றும் செல்லமா சீரியலில் நடிக்கும் நடிகையுடன் தகாத உறவில் இருப்பதாகவும் அதனால் தன்னை துன்புறுத்துவதாகவும் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈஸ்வரை தனது நண்பன் என்று தனது கணவர் தான் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அதற்கு முன்பு ஈஸ்வர் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும் திவ்யா தெரிவித்துள்ளார்.தனது குழந்தையை கலைக்க தனது கணவர் தான் முயற்சிப்பதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதை மறுத்த அர்னவ், இவர்கள் இருவரும் இணைந்து தான் இதை செய்கிறார்கள் மேலும் இதைப் பற்றி நான் ஈஸ்வரிடம் கேட்டதற்கு உன் நன்மைக்காகத்தான் செய்கிறேன் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.

யார் கூறுவது உண்மை என்று தெரியாத நிலையில் குழம்பி இருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் தொடர்ந்து சீரியல் நடிகைகளின் வாழ்க்கையில் பிளேபாயாக விளையாடும் ஈஸ்வர் இனியாவது திருந்துவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …