வெறும் ப்ரா அணிந்தபடி… பாத்ரூமில்.. படு கிளாமரான செல்ஃபி..! – ஐஸ்வர்யா மேனன் கூல் க்ளிக்ஸ்..!

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டிருந்தாலும் தமிழகத்தில் இருக்கும் ஈரோட்டில் வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். மலையாளத்தை விட தமிழை சரளமாக பேசக்கூடிய கெப்பாசிட்டி இவருக்கு உண்டு.

அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தமிழகத்தில் தான் இவர் முடித்திருக்கிறார். மாடலிங்கில் அதிக அளவு ஆர்வம் கொண்டு இருந்த இவர் சினிமாவில் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் நடித்த படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

எனவே இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கிறார். எப்போதுமே தனது கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாகவே திகழ்கிறார் என்று கூறலாம்.

இந்த நிலையில் தற்போது அவர் படகில் கடலுக்கு கடலுக்குச் சென்று கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து வரும் நெட்டிசன்கள் அனைவருமே தற்போது மாண்டேஸ் புயல் வரக்கூடிய சமயத்தில் இந்த கவர்ச்சி புயல் எதற்கு கடலில் மையம் கொண்டு இருக்கிறார் என்று கேட்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் மஞ்சள் நிற குட்டை உடையை அணிந்து இவர் காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள். இவருக்கு இவ்வளவு தைரியம் இருக்கிறதா? என்று சிலர் நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

மேலும் படகில் அமர்ந்தபடி கால்களை நீட்டி தந்திருக்கக் கூடிய போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் இவர் கடற்கரையில் ஆபத்தான இந்த சமயத்தில் எதற்கு சென்றிருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

Summary in English : Ishwarya Menon, the popular Indian actress, has recently gone viral with her latest photoshoot. The photoshoot, which was shared on various social media platforms, has been gaining a lot of attention from fans and followers.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …