எவ்வளவோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்தாலும் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு இணையாக எந்த நிகழ்ச்சிக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
எத்தனை சீசன் வந்தாலும் அந்த சூடு குறையாமல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ஒரு ரியாலிட்டி போட்டி என்றால் அது சூப்பர் சிங்கர் என்று கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு இறுதிப் போட்டியும் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்த பிரம்மாண்டமான இறுதி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் காத்துக் கிடப்பார்கள்.
அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நித்யஸ்ரீ. கடந்த வருடம் கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பலரும் உணவு மற்றும் இருப்பிடத்திற்கு வழியில்லாமல் அல்லாடிக்கொண்டு இருந்தனர்.
Singer Nithyashreeஅந்த நேரத்தில் ஒன்றரை லட்சம் ரூபாயை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வசூலித்து அவர்களுக்கு நிதி உதவி செய்தார். இவரின் இந்த குணத்தை பலரும் வியந்து பாராட்டினார்கள்.
Singer Nithyashreeதற்போது வெளிநாடுகளில் பாடல் பாடுவது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்துவது லைவ் கான்செர்ட்டுகளில் பங்கேற்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். பாடகியாக இருந்தாலும்கூட சினிமா நடிகை ரேஞ்சுக்கு ரசிகர் வட்டத்தைக் கொண்டிருக்கிறார் பாடகி நித்யஸ்ரீ.
Singer Nithyashreeஅடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது சில கிளுகிளுப்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா கைப்பிடியில் பதிவிட்டுள்ளார்.
Singer Nithyashreeஇந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.