பிதுங்கி வெளியே வரும் முன்னழகு.. – நைட் பார்ட்டியில் நச் போஸ்..! – அலறவிடும் அஞ்சலி..!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1986 ஜூன் 16ஆம் தேதி பிறந்தவர் நடிகை அஞ்சலி ஆவார். இவர் தற்போது தமிழ் தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த இவர்  இந்தியில் வெப் சீரிஸ் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பரம் முன்னாள் நடிகையான அஞ்சலி அவர்கள் முதன்முதலில் விளம்பர படங்களில் தான் நடித்து வந்தார் அதன் பிறகு இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்தார்.

2007 ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

கற்றது தமிழ் திரைப்படத்திற்கு பின்பு ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் நடித்தார் இந்த படம் சரியாக  ஓடாத நிலையில் அடுத்து வந்த அங்காடித் தெரு  என்ற தமிழ் திரைப்படம் இவருக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய நடிகைகள் காண பிரபலத்தை பெற்று தந்தது இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் அதன் மூலம் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார் நடிகை அஞ்சலி.

அதன் பிறகு எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அஜித் அவர்களின் முக்கிய பணமான மங்காத்தா திரைப்படத்தில் வைபவ் அவர்களின் மனைவியாக நடித்திருந்தார் நடிகை அஞ்சலி அவர்கள்.

அதன் பின்பு  ரெட்டை சுழி மற்றும் தூங்கா நகரம்  படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் அதைத்தொடர்ந்து மகாராஜா, கருங்காலி,ம்பி வெட்டோத்தி சுந்தரம் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

அதன் பிறகு கலகலப்பு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த திரைப்படத்தில் இவருக்கு காமெடி கலந்த கதாநாயகி விடும் கொடுக்கப்பட்டது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்தாலும் அதில் வரும் பாடல்கள் மூலம் உச்சகட்ட கவர்ச்சியான நடனங்கள் மூலமும் அஞ்சலி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.

அதன் பிறகு நடிகர் ஆடியோ உடன் சேட்டை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் வத்திக்குச்சி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார் மேலும் 2016 ஆம் ஆண்டில் வெளியான இறைவி என்ற திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசும் வண்ணம் இருந்தது இதற்காக பல விருதுகளையும் பெற்று தந்தார்.

இவர் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இல்லை என்றாலும் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …