வெறும் சட்டை மட்டும் போட்டு கீழ ஏதும் போடமா இப்டியா போஸ் கொடுப்பிங்க..!!வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கிய சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்..!!

ஜனனி அசோக்குமார்: இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் ‘நண்பேண்டா’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்துள்ளார்.

இதில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாததால் இவரது திரைத்துறை பயணம் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வில்லை.

பிறகு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஏமாளி’ என்ற படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதன் மூலம் இவரது நடிப்பு பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

பிறகு சின்னத்திரையில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. திரைத்துறையில் சாதிக்க முடியவில்லை என்றால் என்ன சின்னத்திரையில் சாதித்து காட்டுவேன் என்ற மனம் பலத்துடன் அனைத்து சீரியல்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடித்த மௌன ராகம், செம்பருத்தி போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் நடித்த முதல் தொடர் மாப்பிள்ளை என்ற சீரியல் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதன் காரணமாகவே அனைத்து சீரியல்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் வந்தது.

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பகிர்வதில் ஆர்வமாக திகழ்கிறார். இவர் தற்போது 1 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட முக்கிய செலிபிரிட்டியில் ஒருவராக திகழ்கிறார்.

இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கீழ ஆடை எதுவும் போடாமல் வெறும் சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு தொடை தெரியும் அளவிற்கு தனது கவர்ச்சியை முழுவதுமாக இளசுகளுக்கு காண்பித்துள்ளார்.இதனை பார்த்த இளைஞர்கள் லைக்ஸ்களும், கமெண்ட்களும் அள்ளித் தெளிக்கின்றனர். இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகின்றன.

மேலும் இதுபோன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …