என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வருவேன் என்ற பாடல் வரிகள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் கொள்ளை அழகுடன் பட்டுப் புடவையில் குத்து விளக்காய் ஜொலிக்கும் நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
இவர் தமிழில் சக்கை போடு போட்டு என்றுமே அசைக்க முடியாத எவர்கிரீன் நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவிக்கும் தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகளாவார்.
பாலிவுட்டில் சிறந்த நடிகையாக இருக்கக்கூடிய இவருக்கு தற்போது தெலுங்கு வாய்ப்புகள் வந்துள்ளது என்ற பல செய்திகள் இணையத்தில் வைரலானது.
அடுத்து இவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தெலுங்கில் நல்ல கதை அம்சம் நிறைந்த திரைப்படம் கிடைத்தால் நிச்சயம் தெலுங்கில் நடிப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி நிகழக்கூடிய நிகழ்வுகளை புகைப்படம் ஆகவும் வீடியோவாகவும் வெளி விட்டு வெளியிடக்கூடிய இவர் தற்போது பட்டுச் சீலை கட்டி பரபரப்பான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கரங்கிடித்து இருக்கிறார்.
நீல நிறத்தில் இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் நீல வானமே கீழ் இறங்கி வந்து விட்டதோ என்று யாருக்கும் அளவுக்கு அதீத கவர்ச்சியோடு இந்த புகைப்படம் உள்ளது.
மேலும், தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை கட்டி இழுத்துள்ளார் அம்மணி. மேலும், இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் காட்சியளிக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அந்த படத்திற்குரிய கமெண்ட்ஸை கொடுத்து லைக்களை அள்ளி குவித்து வருகிறார்கள்.