தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் பாடகியாக இருக்கிறார் நடிகை சோனியா காந்தி தற்போது நடிகை நயன்தாரா தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
இவர், சினிமாவில் அறிமுகமானது தன்னுடைய குரல் வளத்தின் மூலம் பாடகியாக தான். சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் வெளியான பல பாடல்களை பாடியுள்ள இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற படத்தில் மென்டல் மனதில் கண்ட என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் பாடியுள்ளார்.
பாடகியாக மட்டுமல்லாமல் தன்னை ஒரு நடிகையாகவும் முன்னிறுத்த விரும்பும் இவர் நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் ஹீரோயினாக நடிக்கவும் தயாராகி வருகின்றார்.
அந்த வகையில் முதல் கட்டமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகியுள்ள தயாராக உள்ள தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பிஸியான பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வாறு அவ்வப்போது இணையத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் மைக்கை பிடித்து கொண்டு பாடும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்ட் வேற அந்த போகுதே என்று மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.