அட அடுத்த ஜோ @ ஜோதிகா ரெடி ஆயிட்டாங்க… அம்மாவை மிஞ்சும் பேரழகில் தியா…!

 பிரபல நடிகரான சிவகுமாரின் பேத்தியும் நடிகர் சூர்யா,ஜோதிகாவின் மகள் தியா தற்போது அவர் அம்மாவின் அழகை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.

 சூர்யாவின் மனைவியாகிய நடிகை ஜோதிகா தியாவின் அம்மா, இவர் திரைப்படத் தயாரிப்பாளர் நடிகை மற்றும் மாடல் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர்.

 நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்து, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றவர்.

  சூர்யாவும், ஜோவும் காதலித்து பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது இவர்களுக்கு என்ற மகனும் தியா என்ற பெண்ணும் இருக்கிறார்கள்.

 தற்போது தியாவை பார்க்கும்போது இவர் அம்மா ஜோதிகாவை அப்படியே உரித்து வைத்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.அந்த அளவுக்கு அம்மா ஜோவை விட வளர்ந்து காட்சியளிக்கிறார்.

அது போலவே தேவ் சூர்யாவும் தன் அப்பா சூர்யா போல காட்சியளிக்கிறார். தற்போது வெளியிட்டு இருக்க கூடிய புகைப்படம் மிக நேர்த்தியான முறையில் விளக்கமாக காட்டியிருக்கிறது.

தோளுக்கு மேல் வளர்ந்து இருக்கும் தன் மகள் தன்னை போலவே அழகோடு இருப்பது அடுத்த ஹீரோயின் இவர்தான் என்று சொல்லும்படி உள்ளது.

எனவே மிக விரைவில் சூரியா தம்பதிகளின்  மகளாகிய தியாவை திரையில் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் அனைவருக்கும் கிடைக்கும் என தோன்றுகிறது.

 ஆனால் இதற்கு இவரது தாத்தா சிவகுமார் சம்மதத்தை தெரிவிப்பார் இல்லை… சங்கடத்தில் ஆல் துவாரா என்பது வரும் காலங்களில் தெரியவரும்…

மேலும் சூர்யா மற்றும் ஜோதிகா தன் மகளை நடிகையாக்க விரும்புகிறார்களா? இல்லை வேறு துறைக்கு அனுப்ப விரும்புகிறார்களா? அல்லது தியாவின் விருப்பம் என்ன? என்பது இதுவரை யாருக்கும் தெரியாத நிலையில் இதற்கான பதிலை தியா கண்டிப்பாக தெரிவிப்பார் என தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …