மாமனாரே பேசினாலும் ஐ டோன்ட் கேர் … என களத்தில் இறங்கிய ஜோதிகா…!

 தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்ற வாக்குறுதியை நடிகர் சிவகுமாருக்கு  கொடுத்து இருந்ததினால் தான் திருமணத்துக்கே அவர் ஒப்புக் கொண்டார் என்ற செவிவழிச் செய்திகள் உள்ளது.

இதனையடுத்து தற்போது ஜியோ பேபி  இயக்கவுள்ள காதலி தி கோர் என்ற படத்தை மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின்பு ஜோதிகா ரீ என்ட்ரி கொடுக்கக்கூடிய மலையாளப் படமாக இது இருக்கிறது.

இவர் திருமணத்திற்கு பிறகு இவர்  36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். இதனைத்தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார். காற்றின் மொழி, ராட்சசி ஜாக்பாட்.பொன் மகள் வந்தாள், உடன் பிறப்பு போன்ற படங்களில் நடித்து  மீண்டும் முன்னணி கதாநாயகியாகவே விளங்கினார்.

மேலும் தற்போது இவர் மம்முட்டியுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளதால் மலையாள ரசிகர்கள் அனைவரும் மிக சந்தோசமாக இருக்கிறார்கள். இந்த படத்தை மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

 இதையடுத்து இவர்கள் நடிக்கக்கூடிய எந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 மேலும் இந்தப் படத்துக்கு இந்த படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.  படத்தின் டீசரை தொடர்ந்து படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனை பற்றிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டு படக்குழுவினர் அசத்தி உள்ளனர்.

இதனை அடுத்து இந்த திரைப்படம் பற்றிய ஆவல் அதிகமாக தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. படம் எப்போது வெளிவரும் அதை எப்போது காணலாம் என்று அவர்கள் ஆவலாக காத்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே சிவக்குமார் வீட்டில் அரசல்புரசலாக சில வெடிப்புக்கள் உருவாகி உள்ளது. மேலும் தற்போது மாமனாரின் பேச்சை மீறி இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி இருப்பதால் விரிசல் பெருசாகும் என்பது தெரிகிறது.

எது எப்படியோ கணவனின் தயவு மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் தற்போது ஜோதிகா செயல்பட்டு வருகிறார் என்பது அடுத்தடுத்த நிகழ்வுகளின் மூலம் விளங்குகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …