“சைடு கேப்பில் கட்டைய போட்ட நடிகை ஜோதிகா..! – நடிகை லைலாவுக்கு நேர்ந்த கொடுமை..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சூர்யாவின் மனைவியாக இருக்கும் ஜோதிகா ( Jyothika ) மும்பையை சேர்ந்தவர்.

எனினும் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சூர்யாவிற்காக சென்னையில் குடும்பம் நடத்தி வந்த இவர் சில நாட்களுக்கு முன்பாக சூர்யாவை கூட்டு குடும்பத்தில் இருந்து பிரித்து மும்பைக்கு அழைத்துச் சென்று அங்கு தனி குடும்பம் நடத்தி வருகிறார்.

Jyothika

இதற்கு காரணமாக சில வியாபாரங்களை சூர்யா அங்கு துவங்கியிருப்பதால் அது நிமித்தமாகவும், பிள்ளைகளின் படிப்பு காரணமாகவும் மும்பை சென்றிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. எனினும் அது முற்றிலும் தவறானது.

மும்பை செல்வதற்கு முக்கிய காரணமே நடிகை ஜோதிகா தற்போது ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் அதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அது நிமித்தமான வீடியோக்கள் தற்போது வெளிவந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

Jyothika

ஜோதிகா திருமணத்திற்கு முன்பு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர். இவருக்கு போட்டியாக ரம்பா இருந்து வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் த்ரீ ரோசஸ் இந்த படத்தில் இவரோடு இணைந்து லைலாவும் நடித்திருக்கிறார். இந்த த்ரீ ரோசஸ் படத்தை தயாரித்தவர் ரம்பா ஆவார்.

மேலும் மூவரும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தான் லைலா பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது ஜோதிகாவிற்கு பிடிக்காமல் போகவே அடிக்கடி லைலா உடன் சண்டை போடுவது.. சிடுசிடுவென இருப்பது என இருந்துள்ளார். இதனால், மனம் நொந்த நிலையில் தான் லைலா அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

Jyothika

நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு தான் இந்த த்ரீ ரோசஸ் படம் வெளிவந்தது அனைவருக்கும் தெரியும். எனினும் படம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செல்லாத காரணத்தால் நடிகை ரம்பாவுக்கு கடுமையான பண நஷ்டம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. இதனை அடுத்து இவர் திரை உலகை விட்டு வெளியேறி திருமணம் ஆகி செட்டிலாகி விட்டார்.

இதனை அடுத்து ஜோதிகாவின் உண்மையான மனநிலை என்ன என்பதை திரையுலகினர் புரிந்து கொண்டு ஜோதிகா என்றாலே சற்று ஒதுங்கி இருக்கக்கூடியவர்களை அதிகம் என்று கூறலாம்.

அந்த வகையில், தான் தற்போது கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் தன் கணவரை மிக எளிதாக இவர் பிரித்து சென்று மும்பையில் செட்டிலாகி விட்டார். அதை கூட பிள்ளைகளின் படிப்புக்காக என உருட்டி விட்டுட்டார் என்று பலரும் பல வகைகளில் பேசி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …