பால் தொடையை பார்த்தா.. பாயாசமே வந்துடும் போல இருக்கே.. பதற வைத்த பாண்டியன் ஸ்டோர் காவியா…!!

விஜய் டிவியில்  பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவது அனைவருக்கும் தெரிந்தது. அந்த சீரியல்களின் வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலானது டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொள்ள அதிகளவு உதவி செய்யக்கூடிய சீரியலாக திகழ்கிறது. இந்த சீரியலில் நடிகை காவியா தனது அற்புத நடிப்பு திறனை முல்லை கதாபாத்திரத்தில் வெளிப்படுத்து இருப்பார்.

 ஆரம்பத்தில் முல்லை கேரக்டரை வீஜே வான சித்ரா செய்து வந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பிறகு நடிகை காவியா எந்த கேரக்டர் ரோலை மிக அற்புதமான நிலையில் செய்து வந்தால் இதனை அடுத்து எந்த தொடரில் இருந்தும் அவர் வெளியேறிவிட்டார்.

 இந்த காரணத்தால் காவியா தன்னுடைய கெரியரில் ஒரு மிக நல்ல அப்டேட்டை வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். எனினும் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ஒரு வாய்ப்பும் அவருக்கு அமைந்ததாக தெரிய வரவில்லை.

 சோசியல் மீடியாக்களிலும் சரி சீரியல்களிலும் சரி அதிக அளவு கிளாமரை காட்டாமல் இருந்த இவர் இந்த பருப்பு இப்படியே விட்டால் வேகாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டதின் காரணமாக தற்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

 அந்த வகையில் தற்போது கடற்கரையில் குட்டையான பனியனைகளை அணிந்து கொண்டு போட்டோ சூட் நடத்தி அந்த போட்டோஸை அப்லோடு செய்திருக்கிறார்.

இந்த போட்டோவில் இவரது பால் போன்ற தொடை பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இந்த போட்டோஸ் உள்ளதால் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோஸை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டார்கள்.

மேலும் இளசுகள் அனைத்தும் அவர் பார்க்கின்ற பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது என்று கூறி புகைப்படத்தை பார்த்து  இரவில் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …