குட்டையான கவுன்.. பின்னழகை தடவி.. ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..! – அதிருது இன்ஸ்டா..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பழமொழிகளில் மாஸ் ஹீரோயினியாக வலம் வந்தவர் தான் காஜல் அகர்வால். திருமணத்திற்குப் பிறகு இவர் உடல் எடை சற்று கூடிவிட்ட போரிலும் ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு அவர் கிண்டலுக்கு ஆளானார்.

இதனை அடுத்து இவர் ரசிகர்களுக்கு வயிற்றில் குழந்தையை சுமக்கும் பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படுவது இயற்கை தான் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வருத்தத்தோடு பதிவு செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதனை அடுத்து குழந்தையை பெற்ற பிறகு அவர் பழைய உடல் எடையை கொண்டு வருவதற்காக மிகவும் பாடுபட்டு தற்போது பியூட்டியான ஸ்லிம்மான லேடி ஆக மாறிவிட்டார்.

அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் பார்முக்கு வந்துவிட்டார் என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது மிக முக்கியமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

கண்களை கசக்கிய வண்ணம் ரசிகர்கள் அனைவரும் என்ன சானியா மிஸ்ராவா இவர் என்று நக்கலாக கேட்கும் படியான உடையை அணிந்து தான் தற்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அட அது என்ன உடை என்று நீங்கள் யூகிப்பதற்கு முன்னால் அதற்கான விடையை நானே கூறி விடுகிறேன் பேட்மிட்டன் விளையாடக்கூடிய அந்த குட்டை பாவாடை உடையை உடுத்திக் கொண்டு தலையில் கேப்பையும் வைத்துக்கொண்டு இவர் களம் இறங்கி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ரணகளம் ஆகிவிட்டார்கள்.

அட …அட … ஆளு அப்ப பார்த்த மாதிரி இப்ப ஆயிட்டாங்க என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள் மேலும் தற்போது பேட்மிட்டன் விளையாடக்கூடிய வகையில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து வந்துட்டேன்னு சொல்லு மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு என்ற டயலாக்கை ரசிகர்கள் பேசி இவர் செம்மையான பார்மில் தற்போது இருக்கிறார் என்பதை உணர்த்திவிட்டார்கள்.

எனினும் சில ரசிகர்கள் இந்த குட்டை பாவாடையில் தொடை முழுவதையும் காட்டி காஜல் அகர்வால் தங்களை சில்மிஷனுக்கு அழைப்பது போல கூறி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …