ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? – தொடையை காட்டி ஏங்க வைக்கும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இவர் அணிந்திருந்த கூடிய உடை தான் தற்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன் என்று கூறி வந்தார் நடிகை காஜல் அகர்வால். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் அவர் சொன்னது போலவே தற்போதும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என மொத்தம் 5 படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி குண்டாகி போயிருந்த இவர் தற்பொழுது தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். எனவே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு என்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில், தற்போது பேண்ட்.. ட்ரவுசர் என எதுவும் அணியாமல் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு தன்னுடைய குழந்தையை கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் இடையில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால்.

ஒரு குழந்தையை பெற்றெடுத்த விட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகி இருக்கிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால் பங்கேற்கும் காட்சிகள் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் பங்கேற்பதற்காக களரி மற்றும் குதிரை சவாரி உள்ளிட்ட வித்தைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கொண்டிருக்கும் இவர் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இருந்தாலும் கூட ஒரு குழந்தை பெற்ற பிறகு இந்த அளவுக்கு கவர்ச்சி உடைகள் தேவைதானா என்ற விமர்சனங்களும் ஒருபக்கம் எழுந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …