உன்னைச் சொல்லி குற்றமில்லை… என்னைச் சொல்லிக் குற்றமில்லை… காலம் செய்த கோலமடி என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எதற்காக இந்த பாடல்வரிகளை நான் இங்கு எடுத்து கூறி இருக்கிறேன் என்றால் திருமணம் ஆன பின்பும் ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் காஜல் அகர்வால் ரசிகர்களை படாத பாடு படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு திணறடித்திருக்கிறார்.
அட அம்மா ஆன பின்னும் ஆசை உங்களுக்கு நிறைக்கவில்லையா? என்று கேட்கக் கூடிய அளவு தான் இந்த புகைப்படம் உள்ளது.இதை பார்த்ததுமே அந்த ஆசையை தூண்டி விடக் கூடிய வகையில் முன்னழகையும் பின்னழகையும் எடுப்பாக காட்டி ரசிகர்களின் கண்களில் காதல் போதையை ஏற்று விட்டிருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். அது மட்டுமல்லாமல் விஜய்,அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகிகளின் படங்களில் நடித்து பல வெற்றிகளை குவித்தவர்.
மேலும் சினிமாவில் நம்பர் ஒன்றாக இருக்கும் போதே தொழில் அதிபரை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக மாறி இருக்கும் இவர் ரசிகர்களை பார்த்து என்னை பார்த்து இன்னும் கொஞ்சம் என்ஜாய் பண்ணுங்கள் என்று சொல்லும் விதமாக புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார்.
இணையத்தையே இரண்டாக்கிய இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகிவிட்டது. கர்ப்பமாக இருக்கும் போது சற்று பூசியது போல் தோற்றத்தில் இருந்த இவர் தற்போது பிட்டான மேனியில் ரசிகர்களிடையே கண் ஜாடையில் பேசி இருக்கிறார்.
எனவே தான் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதற்கு உரிய லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு விட்டார்கள். இதனையடுத்து மீண்டும் திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் காஜல் அகர்வாலுக்கு கண்டிப்பாக புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கும்.
அப்படி கிடைக்கக்கூடிய வகையில் தான் இவர் வகை வகையான போட்டோக்களில் தினுசு தினுசாக உடல் அழகை எடுப்போடு காட்டி இருக்கிறார்.