படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இது தான்.. இது ரொம்ப முக்கியம்.. கஜோல் ஒப்பன் டாக்..!

நடிகை கஜோல் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்தாலும் கூட தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழில் இவர் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் படத்தில் நடித்த இவர் அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களிலேயே நடித்து வந்தார் ஹிந்தி படங்களில் பிசியாகி விட்ட இவருக்கு முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதிக அளவில் நடிகர் ஷாருக் கானுக்கு ஜோடியாக  நடித்திருக்கிறார் நம்ம ஊரில் எப்படி நடிகை நயன்தாராவை அதேபோல வடக்கில் நடிகை கஜோல் என்று கூறலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர் அல்லது இயக்குனருடன் இவர் காதலில் இருக்கிறார் என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

அவற்றை உண்மை என்று உறுதிப்படுத்தும் விதமாக இவருடைய நடவடிக்கைகளும் இருக்கும் இப்படி இருந்த நடிகை கஜோல் திடீர் என பிரபல நடிகர் அஜய் தேவ்கான்-ஐ திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

அதன் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் முக்கியமாக, கஜோலுக்கு படுக்கையில் பிடித்த பொசிஷன் என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுவாகவே பாலிவுட் நடிகைகளிடம் இப்படியான கேள்விகள் எழுப்புவது வழக்கம் தான். ஆனால் அதை விட வழக்கமான ஒரு விஷயம் என்னவென்றால் இப்படியான கேள்விகளுக்கு அசால்டாக எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் பதில் சொல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் பாலிவுட் நடிகைகள் என்பது தான்.

அந்த வகையில் நடிகை கஜோல் கூறியதாவது, படுக்கையில் எப்பொழுதுமே என்னுடைய கணவர் மேலே இருக்க வேண்டும். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்று தனக்கே உரிய புன்னகையை உதிர்த்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் உறவு குறித்து சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன், உறவு என்பது இருவரது உடல் இணைவது மட்டுமல்ல. அது இரண்டு உள்ளங்கள் இணைவது. இந்த உணர்வு உறவுகொள்ளும் இருவரிடமும் இருக்க வேண்டும். அது தான் உண்மையான உறவாக இருக்க முடியும்.

இந்த இருவரில் யாராவது ஒருவர்.. வெறும் உடலோடு தான் உறவு கொள்கிறோம் என்ற எண்ணத்தில் அல்லது சிந்தனையில் இருந்தார் என்றால் அது நிச்சயமாக ஒரு நல்ல உறவாக இருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை கஜோல். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …